×

கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி பகுதியில் குளித்தபோது காணாமல்போன 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி பகுதியில் குளித்தபோது காணாமல்போன 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இளைஞர்கள் நசீர், கோகுல் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். நேற்று அஞ்சுவீடு அருவி பகுதியில் குளித்தபோது இளைஞர்கள் 2 பேரும் காணாமல் போயினர். தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாரின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இருவரின் உடல்கள் மீட்கப்பட்டது. கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சுவீடு அருவி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்று.

The post கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி பகுதியில் குளித்தபோது காணாமல்போன 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Anjuvit Anjuvit ,Dindigul ,Godaikanal Anjuvit ,Nasir ,Gokul ,Anjudi Aruvi ,Kodiakanal Anjuweit Aruvi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...